கொரோனா வைரஸைக் கண்டறிய யாழ். போதனா வைத்தியசாலை தயார் நிலையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து இலங்கையில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவ்ர இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், … Continue reading கொரோனா வைரஸைக் கண்டறிய யாழ். போதனா வைத்தியசாலை தயார் நிலையில்